வியாழன், 5 மே, 2016

கௌமார குமரகுரு IAS அகாடமி துவங்கப்பட உள்ளது

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களின் ஆணைக்கிணங்க அவர்கள் ஆசியுடன் 09.06.2016 வியாழன் அன்று கௌமார குமரகுரு IAS அகாடமி துவக்கங்கப்பட உள்ளது. மைய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற்று அரசுப்பணிகளை ஏற்க இம்மையம் பயிற்சியளிக்கிறது.வங்கிப்பணிக்கும் நல்ல பயிற்சி அளிக்கப்படுகின்றன. நல்ல விழுமியங்களை உடைய அரசுப்பணியாளர்கள் அரசுப்பணிகளை ஏற்க வேண்டும் என்பதே இந்த அகாடமியின் தலையான நோக்கம். அனுபவமிக்க சிறந்த கல்வி வல்லுனர்கள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்பு கொள்ள:
திரு நஞ்சன், நிர்வாக அலுவலர் அலை பேசி எண்:  9443604168
கௌமாரச் செல்வி அ.மரகதம்   அலை பேசி எண்: 9894764557
திரு.இராமானந்தன் அலை பேசி எண்: 9842260609
திரு.ரமேஷ் (எ) மயூரநாதன் அலை பேசி எண்: 9636158914
                                             தவத்திரு குமர குருபர சுவாமிகள்
                                                                   தலைவர்
                                          கௌமார மடாலயம், கோயம்புத்தூர்.

முனைவர்.கி.குமாரசாமி, முதன்மைக்கல்வி ஆலோசகர்
முனைவர் பி.கனகராஜ், முதன்மை ஆலோசகர்
முனைவர் பி.கனகசபாபதி, முதன்மைத் திட்ட ஆலோசகர்

பயிற்சியில் சேர முன்பதிவு செய்து கொள்ள மேலே உள்ள அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக