ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

பேரூர் ஆதீனம் கௌமார மடாலயம் வருகை

பேரூர் ஆதீனமாக தற்பொழுது அருளாட்சி ஏற்றுள்ள சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் 22.09.2018 சனிக்கிழமை அன்று நமது கௌமார மடாலயத்திற்கு வருகை புரிந்தார்கள். ஆதீனம் அவர்களுக்கு மடாலயம் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது, கௌமார மடாலய ஆதி குருமுதல்வர்களுக்கு ஒளி வழிபாடு செய்து மடாலய அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அதில் சில படங்கள்.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக