திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இனிய உதயம் ! ! !



அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் நமது குரு நாதர்  ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலை அரசு P.D.ஜெகதீஸ்வரன் அவர்களின் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்களோடு வெளிவந்துள்ளது. அதில் உள்ள ஜீவ நாடி பரிகாரங்களை நமது கௌமாரப் பயணம் வாசகர்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம் அடையலாம்.

அதேபோல் குரு நாதர் எழுதிய நூல்களின் விபரங்களும் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் குருவருள் ஜோதிடம் மற்றும் திருவருள் சக்தி ஆகிய மாத இதழ்களில் நமது குரு நாதர்  எழுதி வருகின்ற ஜோதிடம் மற்றும் ஆன்மீக கட்டுரைகள், ஜீவ நாடியில் வருகின்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அதை இந்த இணையதளத்தில் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்த
வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குரு சேவையே
குமரன் சேவை.

                   

இணைய தள முகவரி: www.apsaraepublications.com

http://www.apsaraepublications.com/special.php

http://www.apsaraepublications.com/books.php

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

4 கருத்துகள்:

  1. முருகன் தரிசனம் மிக அருமை, ஓம் சரவணபவ

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்
      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

      நீக்கு
  3. இணைய தளம் மிக அருமை. எல்லாம் முருகன் அருள்.

    பதிலளிநீக்கு