செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம் ! ! !





ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம்14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள 18 அடி வேலுக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதானையும் செய்யப்பட்டது. மீனாட்சி நாடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களைப் பற்றியும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும் ஏற்கனவே சித்தர்களால் எழுதப் பட்டிருக்கிறது.



அதனால்தான் நமது குருவைச் சந்தித்த உடனே ஒரு மாற்றம் வருவதை அனைவராலும் உணர முடிகிறது. முன் ஜென்மத்தில் சித்தர் பிறப்பாக இருந்த்ததாலும் இறை அருளால் ஜீவ நாடி படிக்கும் கலையை நமது குரு கைவரப் பெற்று இருக்கிறார். கௌமாரப் பயணம் வாசகர்களுக்க்காக ஒரு சில படங்களை இணைத்து இருக்கிறேன். நேரில் வர முடியாதவர்கள் இதை தரிசனம் செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைய குருவடி தொழுகிறேன்.



                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்: