திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !


29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
கௌமாரபயணம் வாசகர்கள் பலர் வந்து கலந்து கொண்டார்கள். சுமார் 1400 பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணுற்றனர் அந்த கந்தன் அருள் பெற்றனர். நிகழ்வுகளில் சில படங்கள்:
கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை
சிரவை ஆதீனத்துடன் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள்


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக