வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சிரவையாதீனம் சுவாமிகளுக்கு அவதார நாள் மரியாதை

சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் 47ம் நாண்மங்கல நாள் (அவதார நாள்)விழாவின் கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு செய்யும் விதமாக அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சார்பாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும் கோவை திருமுருக சுரேந்திரன் அடியவரோடு ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம கோவை பக்தர்கள் பலரும் இன்று சிரவையாதீனம் சுவாமிகள் அவர்களுக்கு மரியாதை செய்து குரு அருளும் ஆசியும் பெற்றார்கள். அதன் படங்களில் சில...



    
                                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

                                       சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக