திங்கள், 2 அக்டோபர், 2017

தவத்திரு இராமனந்த சுவாமிகளின் 150-ஆம் ஆண்டு அவதார விழா

24. 09. 2017 அன்று கோவை கெளமார மடாலயத்தின் நிறுவனர் குரு முதல்வர் திருப்பெருந்திரு தவத்திரு இராமனந்த சுவாமிகளின் 150-ஆம் ஆண்டு அவதார விழா இனிதே நடைபெற்றது.விழாவில் ஆதீனத் தலைவர் Dr. தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மற்றும் பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகள் சுவாமிகளும் குரு பூஜை செய்தார்கள். அதன் சில படங்கள்.


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக