செவ்வாய், 19 டிசம்பர், 2017

கௌமார மடாலயத்தில் திருக்குறள் போட்டி

 17.12.17. அன்று கௌமார மடாலயத்தில் கணபதி தமிழ் சங்கம் மற்றும் தவத்திரு சுந்தர சுவாமிகள் தமிழ் ஆய்வு மையமும் ஆண்டு தோறும் இணைந்து நடத்துகின்ற திருக்குறள் போட்டியில் சுமார் 150 பள்ளிகள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர் இவ் விழாவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றுகளும் கேடயங்களும் சிரவையாதீனம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ,திரு நித்யானந்த பாரதி மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. சில படங்கள்
                                     


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக