செவ்வாய், 19 டிசம்பர், 2017

கோவை கௌமார மடாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா

கோவை கௌமார மடாலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா 19.12.2017 செவ்வாய்க்கிழமை காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிரவையாதீனம் தவத்திரு முனைவர் குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிப்பெயர்ச்சியால் தமக்கும் தமது குடும்பத்தார்க்கும் இந்த நாட்டுக்கும் எந்த வித தீங்கும் நடக்காமல் இருக்க கூட்டுபிரார்த்தனைகள் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.
அதில் சில படங்கள்




சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக