செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

முப்பெரும் விழா நிகழ்வுகள்

22.08.2016 திங்கட்கிழமை அன்று அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் சிறப்பாக நடந்த முப்பெரும் விழா நிகழ்வுகள்
தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீஞானஸ்கந்தர்

தென்சேரிமலை ஆதீனம் எழுந்தருள்தல்

கோவை கொங்கு நாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜீ அவர்கள் வருகை

சிரவையாதீனம் சுவாமிகள் எழுந்தருள்தல் 
திருவண்ணாமலை மீனாட்சி நாடி Dr.W.J.A சுவாமிகள் மற்றும் தயவு சித்தாஸ்ரமம் சரவணபவா சுவாமிகள் எழுந்தருள்தல்

18 அடி வேலுக்கு மலர் வணக்கம் 
சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள், அற்புத பலன் கூறும் அபூர்வ ஆருடம் நூல்கள் வெளியீடு 
புத்தகத்தை எழுதியவர்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள்
வெளியீடு: அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை 

முப்பெரும் விழாவிற்கு வந்த பக்தர்கள் 
உற்சவர் பாலசுப்ரமண்யர் 
வள்ளி, தேவசேனாவுடன் கல்யாண சுப்ரமண்யர் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் நன்றியுரை

முப்பெரும் விழாவின் மூன்று நாயகர்கள்

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக