ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

வணங்குகின்றோம்...வரவேற்கின்றோம்...

இலங்கையில் 9 நாட்கள் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நமது சிரவை ஆதீன தவத்திரு. குருமகா சன்னிதானங்கள், குருவருளாலும், திருவருளாலும் பயணத்தை இனிதே நிறைவு செய்து  (04-08-2018) அன்று மடாலயம் திரும்பினார்கள்...
சுவாமிகளை  கரம் கூப்பி வணங்குகின்றோம்...வரவேற்கின்றோம்...





                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                         கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக