சனி, 24 மே, 2014

இறப்பின் ரகசியத்தை இயம்பும் புண்ணியச்சக்கரம்!

       குரு வாழ்க!குருவே சரணம் !குருவே துணை!குருவின் திருவடி போற்றி!


வணக்கம் ! எனது குருநாதர் ஆசிர்வாதத்தோடும் முருகபெருமானின் அருளாசியோடும் எனது குருநாதரின் அனுமதியோடு அவர் எழுதிய இந்த இறப்பிற்கு பிறகு உள்ள ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.



1 கருத்து:

  1. அய்யா,ஜந்து வருடங்களுக்கு முன்னர் நான் கிரிவலம் சென்ற பொழுது சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் பிரசாதம் வாங்க சென்றேன்,என்னை அறியாமல் அங்கே ஒரு அமைதிக் கிடைத்தது.அவர்களின் அருளால்தான் தங்களிடம் இப்பொழுது எனக்கு தொடர்பு க்கிடைத்துள்ளதோ!என்று ஆச்சரியமாக உள்ளது................

    பதிலளிநீக்கு