வெள்ளி, 4 நவம்பர், 2016

வெளிவந்து விட்டது


முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி கடந்து 20 ஆண்டுகளாக உரைத்து நடந்த அதிசயங்கள் ஆச்சரியங்கள், இரகசியங்கள், உண்மைச்சம்பவங்கள் என வித விதமான தலைப்புகளில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களால் எழுதப்பட்ட “சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்” எனும் நூலும் ஆருடம் குறித்த இதுவரை வெளிவராத பல்வேறு இரகசியங்கள் அடங்கிய “அற்புதபலன் கூற உதவும் அபூர்வ ஆருடம்” எனும் ஜோதிட நூலும் இப்போது வெளிவந்து விட்டது. விருப்பமும் பிராப்தமும் இருக்கும் நமது கௌமார பயணம் வாசகர்கள் இந்த நூல்களை வாங்கி வடிவேல் முருகனின் திருவிளையாடல்களைக் கண்டு இன்புற்று எல்லா நலன்களையும் பெற நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் பொற்பாதங்களைப் போற்றுகின்றோம்.

வெளியீடு:
அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், சென்னை
செல்:7299921880, 9710921880

இங்ஙனம்
கௌமாரபயண வலைதள நிர்வாகிகள்

                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக