ஞாயிறு, 26 ஜூன், 2016

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருளுரை பகுதி-3

  • கௌமார நெறி
  • கொல்லாமை
  • புலால் மறுத்தல்
  • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் உபதேசம்
  • திருக்குறள் நெறி
  • வள்ளலார் நெறி
  • பகவத்கீதையின் சத்வ, ரஜோ, தமோ குணம் பற்றி
  • குரு மொழியின் சிறப்பு
  • ஜீவ நாடி செய்திகள்
எனும் பல்வேறு தகவல்கள் அடங்கிய ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் அருளுரை பகுதி-3 ஐப் பார்க்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

             https://youtu.be/bxVmyReAxhA


 இனிமேல் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அருளுரை வழங்குவார்கள். நமது கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் வீடியோவை subscribe செய்வதோடு தங்கள் நண்பர்களையும் subscribe செய்ய வைத்து முருகப்பெருமானின் புகழ் பாடும் சேவையில் இணைந்து கௌமார நெறியில் நின்று ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருள் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

            ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக