திங்கள், 20 ஜூன், 2016

கௌமார மடாலயத்தில் திருப்புகழ் இசைவிழா

20.06.2016 திங்கட்கிழமையாகிய இன்று ஆனி மூலம் அருணகிரி நாத சுவாமிகளின் திரு நட்சத்திரம் ஆகும். அதன் அடிப்படையில் கோவை கௌமார மடாலயத்தில் திருப்புகழ் இசைவிழா 19.06.2016 ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை சிரவையாதீனம் அவர்களின் தலைமையில்  சிறப்புற நடந்தது. அதன் படங்களில் சில....



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக