புதன், 8 ஜூன், 2016

அமாவாஸை பூஜைக் காட்சிகள்

                                                   
                    ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அமாவாஸை பூஜை அலங்காரத்தில்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் புதுக்காடு கிராமத்தில் விலாங்குட்டை எனும் ஊரில் உள்ள மலைக்காரன் தோட்டத்தில் இருக்கும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் வைகாசி மாத அமாவாஸை பூஜை 04.06.2016 சனிக்கிழமை அன்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அபிடேகம், பேரொளி வழிபாடு, மலர் வணக்கம், அன்னம்பாலிப்பு, சிறப்பு வேள்வியுடன் 18 அடி வேலுக்கு சிறப்பு பூஜைகள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களால் சிறப்பாக செய்யப்பட்டது. சுமார் 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றுச் சென்றார்கள். அதன் காட்சிகளில் சில.



                                               
                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக