வியாழன், 1 ஜனவரி, 2015

வெற்றிகரமான 2ஆம்ஆண்டில்உங்கள்கௌமாரபயணம்!





பல வாசகர்கள் விரும்பிப்படிக்கும்இந்தகௌமாரபயணம்வலைதளம்  ஜனவரி 2015ல் வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்த 2015ம்ஆண்டு        

முதல் ஸ்ரீஞானஸ்கந்தர்ஜீவநாடியில் பலன்அடைந்தவர்களின்

அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அந்த அனுபவங்களை பலன்

அடைந்தவர்களே  எழுதுவார்கள். அந்த அனுபவங்கள் முழுவதும் உண்மை, 

நேர்மை, சத்தியம், மற்றும் தர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கும். மேலும்

முருகன் புகழைப் பாடி வரும். வழக்கம் போல் தங்கள் மேலான ஆதரவு

தொடரட்டும். அனைவருக்கும்ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

                              ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக