செவ்வாய், 19 ஜூலை, 2016

முப்பெரும் விழா அழைப்பிதழ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் மந்தை-விலாங்குட்டை எனும் ஊரில் உள்ள ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 22.08.2016 திங்கட்கிழமையன்று முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கௌமார பயணம் வாசகர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                 அழைப்பிதழ்



அனைவரும் வருக!                       அருள் பெருக!!              ஆனந்தம் அடைக!!!

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக