வியாழன், 21 ஜூலை, 2016

ஜீவ நாடி உரைத்தபடி செய்த தீப விழாவில் பைரவர் காட்சி

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர் திருமகன் அவர்களுக்கு அட்ட வீரட்டான தலங்களில் 2108 சக்தி கல தீபங்கள், வேல் தீபம், சிவலிங்க தீபம் ஆகியவற்றை ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஏற்றுமாறு வந்தது. அந்த அடிப்படையில் திருக்கண்டியூரில் சென்ற பௌளர்ணமியில் தீப வழிபாடு செய்யபட்டது. இந்த ஆடி மாத பௌர்ணமியில் திருக்கோவிலூரில் தீப வழிபாடு செய்யப்பட்டது. வழிபாடு துவக்கம் முதல் முடிவு வரை பைரவரின் வாகனமாகிய நாய் ஒன்று வந்து படுத்திருந்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அதன் படங்களில் சில



                         
                              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக