செவ்வாய், 19 ஜூலை, 2016

திருமணமாக வேண்டி இருப்பவர்களுக்கு ஜீவ நாடி கூறிய நற்செய்தி

நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 22.08.2016 திங்கள் அன்று காலை 7 மணிக்கு நடக்க இருக்கும் சுப்ரமண்யர் திருக்கல்யாண நாள் விழாவில் கலந்து கொண்டு அங்கு வழங்கும் காப்பு நாண் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள விரைவில் மணவாழ்க்கை அமையும் என்று ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ளது. சென்ற ஆண்டு காப்பு நாண் கட்டிக் கொண்ட பலருக்கு இந்த ஆண்டு விழா வருவதற்குள் திருமணம் நடந்துள்ளது என்பது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகும். காப்பு நாண் பெற கட்டணம் இல்லை. யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்களே இதைப் படிக்கவும் முடியும். உரியபடி வந்து இறையருள் பெறவும் முடியும் என்பது நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் அருள் மொழியாகும்.

                          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக