புதன், 27 ஜூலை, 2016

அனைவருக்கும் யோகா YOGA FOR ALL

கோவை R.J மெட்ரிக் பள்ளியில் 31.07.2016 ஞாயிறு அன்று அனைவருக்கும் யோகா YOGA FOR ALL  எனும் நிகழ்ச்சி காலை 6 மணி முதல் 8 மணி வரை நடக்க இருக்கின்றது. அந்த நிகழ்ச்சியில்


சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களும்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அருள் உரையாற்றுகின்றார்கள். ருதம்பர யோகா அறக்கட்டளையினர் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கின்றார்கள்.

                                                                 அழைப்பிதழ்


ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக