திங்கள், 28 மார்ச், 2016

02.04.2016 அன்று கோவை கௌமார மடாலயத்தில் பக்தமான்மிய சொற்பொழிவு

                                      தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்
கோவை கௌமார மடாலயத்தில் 02.04.2016 சனிக்கிழைமை அன்று தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இயற்றிய வைணவ அடியார்களின் வரலாற்றை விளக்கும் பக்தமான்மிய சொற்பொழிவு அருந்தமிழ் வேள்வி சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற உள்ளது. நமது கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழமுதையும் பக்தமான்மியப் பெருமையையும் சுவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அழைப்பிதழ்

அனைவரும் வருக!!! அருள் பெருக!!! ஆனந்தம் அடைக!!! 
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக