செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார் சிரவையாதீனம் அவர்கள்

கோவை சரவணம்பட்டியில் உள்ள ரூபி மெட்ரிக் பள்ளியில் கௌமார மடாதிபதி சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் 02.04.2016 சனிக்கிழமை அன்று திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஆசி வழங்கினார்கள்.
                                                           நன்றி:தினமணி நாளிதழ்
திருவள்ளுவர் சிலை திறப்பு 
ஆசியுரை
வள்ளுவன் தான் வகுத்த வழியில்
எள்முனை கூட மாறாமல் வாழும்
வள்ளலாம் எம் ஞான ஆசான்
பள்ளியில் சிலை திறந்தார் சிறப்பு
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
                                        சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக