புதன், 30 ஆகஸ்ட், 2017

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குருபூஜை

11.07.2017 அன்று விழுப்புரம் திருவாமத்தூரில் உள்ள கௌமார மடாலயத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் குருபூஜை மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த பூஜையை கோவை கௌமாரமடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபரசுவாமிகள் அவர்கள் சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக