செவ்வாய், 20 மார்ச், 2018

பங்குனி உத்திர வழிபாடு

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருநாள், 30.3.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வருகின்றது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன்மகனே ஒரு கைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!’

என்று முன்னோர்கள் பாடியதைப் போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோயம்புத்தூர்.
                                                     சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக