செவ்வாய், 30 அக்டோபர், 2018

ஜீவ நாடியின் சிறப்பு- பயன் அடைந்தவரின் கருத்து


ஒரு மனிதனின்வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின்சிறப்புமற்ற நாடிகளில்ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரேஎழுதப்பட்டிருக்கும்ஆனால் ஜீவநாடியில்ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத்தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும்அதுவும் ஒவ்வொருமனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும்இதுவேஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்தனக்குக் கிடைத்தஅகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து,அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன் ஐயா அவர்கள்சாதாரண மனிதர் முதல்அன்றையஇன்றைய பிரபலஅரசியல்வாதிகள்நடிகர்கள்தொழிலதிபர்கள் என பலரும்ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர்தமிழ்நாடுமுழுவதிலிருந்தும் ஏன்உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவநாடி படித்துப் பலன் பெற்றனர் பலர்அந்த வகையில் ஹனுமத்தாசன் ஐயா அவர்களிடம் அகத்தியர் வாக்கு கேட்ட பலர் இன்று நமது ஸ்ரீஞாஸ்கந்தர் ஜீவ நாடியில் 100% பலன் பெற்று வருகின்றார்கள் என்பதற்கு ஹனுமத்தாஸன் ஐயா மூலம் அகத்தியர் உரைத்த அதே இரகசியங்களை நமது ஜீவ நாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைக்கின்றார்கள் என்பது பலன் பெற்றவர்களின் அனுபவமாகும். பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும். அப்படி பலன் பெற்ற ஒருவரின் கருத்துக்கள் இங்கே பதியப்படுகின்றது.
Comment:
I see jagadeeshwaran sir and skanda naadi as a perfect step by step guide in life.in my past 7.5 search of naadi granthas finally came to a conclusion through the sincere and divine jagadeeshwarsn iyya.om gnana skanda murthi pugazh ongattum.om agatheesar pugazh ongattum.I can certainly feel hanumatgdasan iyya present currently as jagadeeshwaran sir.such a divine and enjoyable tone while doing naadi reading clearly indicates jagadeeswaran sir's sincerity towards the subject.
Udayshankar, Mumbai.
                                         
                                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக