வியாழன், 18 டிசம்பர், 2014

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடியின் பேரதிசயம்!


திண்டுக்கல்லில் இருந்து திரு.ராஜூ எனும் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ

ஸ்கந்த உபாசகரிடம் அடிக்கடி ஜீவ நாடி கேட்டு அதில் வந்தபடி செய்து

கொண்டு வந்தார். 17.12.2014 புதன் கிழமை அன்று திரு.ராஜீஅவர்களுக்கு ஸ்ரீ

ஞானஸ்கந்தர் நாடியில் பாலா மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. அதன்

பின்பு உனக்கு இனி அம்மன் திருவிளையாடல்கள் ஆரம்பம் என நாடியில்

உரைத்தார்


முருகப்பெருமான். 18.12.2014 அன்று அம்மன் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினாள்.

அவர் வசிக்கும் இடத்தின் அருகில் ஒரு புற்றில் இருந்து அம்மன் வெளிப்பட்டு

காட்சி கொடுத்துள்ளாள். அதன் படங்களை கௌமாரபயணம் வாசகர்களுக்கு

இங்கே தந்திருக்கிறேன். அடுத்து அந்த அம்மன் ஆலயம் கொள்வாளா அல்லது

என்ன நடக்கும் என்பதை ஸ்ரீ ஞானஸ்கந்தர் நாடியில் வரும் வாக்கின்படி

நடக்கும். அதன்ரகசியங்கள்இந்த கௌமாரபயணத்தில்வெளிவரும். இது

போல்  தினமும் ஏராளமான அதிசயங்களை நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி    

தனது ஜீவ நாடியின் மூலம் நடத்தி வருகிறார்.





1 கருத்து:

  1. dear Rev Sir,

    In the above photo Devi has appeared from Mahaganapathy. This can be clearly seen in the photo. please be good enough to inform the Devi upasaka this message.

    Seek for Sri Skanda guru's blessings and love

    with love
    V.kumaraguru

    பதிலளிநீக்கு