திங்கள், 22 டிசம்பர், 2014

ஜீவ நாடியில்வந்த பேரதிசயம் ! ! !



திண்டுக்கல்லில் புற்றிலிருந்து அம்மன் தோன்றியதும் அதை நமது

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்ததையும் சென்ற பதிவில் சொல்லி

இருந்தேன். அந்த அம்மனுக்கு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

பிரதான அர்ச்சகர் மூலம் பூஜை செய்யப்பட்ட்து. அதன் படங்களைப் பார்த்து

அருள் பெருங்கள்.











1 கருத்து: