ஞாயிறு, 18 நவம்பர், 2018

ஜீவ நாடி- வாசகரின் அனுபவம் - 2

Thamizhan Mediaa எனும் youtube channel ல் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடி குறித்து சில தகவல்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதன் கீழ் கருத்து தெரிவித்த ஒரு அன்பரின் கருத்து கீழே பதிவு செய்யப்படுகின்றது.
கருத்து:
நான் ஒரு ஆங்கில மருத்துவர்.....
அரசு பணியில் உள்ளேன்....
இந்த நாடியின் மகிமை கண்டு நான் மிகவும் பிரமித்துப் போய் உள்ளேன்.....

எனது உறவினர்கள் நண்பர்கள் அவருடைய மருத்துவ பிரச்சினைகள் எங்களால் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவ பிரச்சினைகள் இந்த ஜீவ நாடியின் மூலம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருள்மிகு ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களின் மூலம் தீர்த்து வைக்கப் பட்டுள்ளது....
இந்த இறையருளை கண்டு நான் மிகவும் பிரமித்துப் போய் உள்ளேன்.... முருகனின் அருள் மேலும் பரிபூரணமாக கிடைக்கட்டும் அனைவருக்கும் இந்த ஜீவ நாடியின் மூலம் நன்றி
Dr.Kumar, Coimbatore.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக