சனி, 24 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 3

ஜீவ நாடியை மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டு வந்தேன். அதில் உரைத்தபடி  முருகன் அருளால் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் எனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. எங்கள் மகிழ்ச்சிக்கு ஜீவ நாடியில் வாக்குரைக்கும் முருகப்பெருமானே காரணம். ஜீவ நாடிக்கும், ஜீவ நாடியை படிக்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அய்யாவிற்கும் மிகுந்த நன்றியை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு குறிப்பிட்ட ஆலயத்தை மட்டும் மூன்று முறை தரிசனம் செய் என்று ஒரு பரிகாரம் மட்டுமே ஜீவ நாடியில் எனக்கு அருளப்பட்டது. அதை முறையாகக் கடைபிடித்தேன் இன்று கைமேல் பலன் கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி. உண்மையில் ஜீவ நாடி அற்புதம்... நன்றி!
கிஷோர், பேங்களூர்.
                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

1 கருத்து: