திங்கள், 26 நவம்பர், 2018

ஜீவ நாடி - வாசகரின் அனுபவம் - 4

வணக்கம்.ஒரு மனிதன்"ஜீவ நாடி பார்க்க வேண்டுமெனில் அவன் விதியில் ஓர் அளவு புண்ணிய கர்ம இருக்க வேண்டும், ஏன் என்றால் இறைவனுடன் மற்றும் அகத்திய பெருமான் போன்ற புராண காலத்து சித்தர்களுடன் நேரடியாக உரையாடி நமது"கர்மவினை குறைப்பதற்கும் நமது ஏதிர்கால வாழ்க்கையின் விதி அறிந்து அதற்கு தகுந்தாற் போல் தக்க பரிகாரங்களை அறிந்து ,அவற்றை சரி செய்து நமது"விதி மாற்றும் வல்லமை பெறுவதற்க்கு"மிகுந்த கொடுப்பினை ஜீவ நாடி ஆகும் இப்பேறு வாய்க்க பட்டவர்கள்"இறையருள் பெற்ற புண்ணிய ஆன்மாக்கள் ஆவர்🙏.இதில் முருக பெருமான் அருளால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் திருமிகு.ஜெகதீஸ்வரன் அய்யா"தொடர்பு"நட்பு"கிடைத்தது ;மிக பெரிய "அதிர்ஷ்டம். கடந்த 10 ஆண்டுகளாக பலருக்கும் ஜீவ நாடி கேட்டுள்ளோம். அப்படியே 100% நடந்து நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றது. இன்னும் ஜீவ நாடி வாக்கின் படியே நாங்கள் நடந்து வருகின்றோம். இது எங்கள் பூர்வ புண்ணியமே. முருகா சரணம். குருவே சரணம்.
திரு.பரமசிவம், அகத்தியர் இறையருள் மன்றம், மதுரை
ஒம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

3 கருத்துகள்:

  1. அய்யா, நான் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஜீவ நாடி பார்க்க விரும்புகிறேன். ஸ்ரீஸ்கந்த உபாசகர் திருமிகு.ஜெகதீஸ்வரன் அய்யாவின் முகவரியை தெரிவியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஐயா நான் என் அக்கா மகன் மூலம் அறிந்து சென்று வந்தேன் அவரிடம் முகவரி பெற்று பதிவு இடுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு