சனி, 28 பிப்ரவரி, 2015

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்!



"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே"  - திருமூலர்.



கோடைகாலம் நம் அனைவரையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பறவைகள் நீர் இல்லாமல் வருடம்தோறும் தன்னுடைய உயிரை இழக்கின்றது.ஆனால் இந்த வருடம் நமது வலைபதிவு நண்பர்கள் அனைவரும் ஒன்று  சேர்ந்து முடிந்த அளவு பறவைகளுக்கு நீர் மற்றும் உணவளிக்க முயற்சி எடுப்போம்.

நன்றி - கௌமாரபயணக்குழு 


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!





1 கருத்து: