வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஆன்மீக ஆற்றல்கள்தரும் உதிர வேங்கை ஒரு அறிமுகம்!



மின்னல்மற்றும்கதிர்வீச்சுகளில்இருந்து மனிதர்களை பாதுகாக்கும்,

மனித ரத்தம்போல சிவப்பு நிறத்தில்பால்வடியும், பல்வேறு

மருத்துவக்குணங்கள்நிறைந்த உதிர வேங்கை மரங்கள்இருக்கின்றன.

முதிர்ந்த உதிர வேங்கை மரத்தின்தண்டு பகுதியை வெட்டினால்,

மனிதர்களின்ரத்தம்போல, பால்போன்ற பிசின்வருவதோடு, மஞ்சள்

நிறத்தில்காணப்படும்பூக்களின்மேல், சிறுத்தை உடலில்உள்ள

புள்ளிகள்போல காணப்படுகின்றன. இதனால், இந்த மரத்துக்கு, 'உதிர

வேங்கை' மரம்எனப்பெயர்., ''வேங்கை மரம்உள்ள பகுதியில், மின்னல்

தாக்காது. மோசமான கதிர்வீச்சுகள், இடி, மின்னலில்இருந்து

பாதுகாக்கும்சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால

கோவில்களின்கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில்

அமைத்தனர், நமதுஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலய கொடிமரமும்

இந்த உதிர வேங்கை மரத்தினால்செய்யப்பட்ட்து. எவர்ஒருவர்இந்த

கொடிமரத்தை வணங்கிஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தை 27 முறை

சுற்றி வழிபடுகிறார்களோ அவர்களது அனைத்துப்பிரச்சினைகளும்

தீர்வதை அனுபவத்தில்பார்த்து வருகிறோம். தெய்வீக ஆற்றல்களை

இழுத்துக்கொடுப்பதில்இந்த உதிர வேங்கை மரம்முக்கிய இட்த்தைப்

பெற்றிருக்கிறது எனலாம். '' உதிர வேங்கை மரத்தின்தாவரவியல்

பெயர், 'பிட்ரோடர்டஸ்!' மரத்தின்சிவப்பு நிற பிசின்உலர்ந்ததும்

கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக

வைப்பர். இதனால், தோல்நோய்வராமல்தடுக்க முடியும். தற்போது

இந்த மரங்கள்வனப்பகுதியில்மட்டுமே காணப்படுகின்றன.

நிலப்பகுதியில்அரிதாகவே காணப்படும்.

                ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !!!

1 கருத்து: