செவ்வாய், 31 ஜூலை, 2018

சிரவையாதீனம் இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம்-3

#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் மூன்றாம் நாளான நேற்று கீரிமலை ஆதீன குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள் நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள். அதன்பின் அன்பர்களோடு யாழ்பாணம், நல்லூர் கந்தசாமி கோயில், கீரிமலை நகுசலசுவரர் கோயில், மாவிட்டம் கந்தசாமி கோயில், நயனார் கோயில், நாகபூசணியம்மன் கோயில் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் முள்ளிவாய்கள் புதுக்குடி இருப்பு, திருகோணமலை போன்ற தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று தமிழர்களைச் சந்தித்தார்கள்...



                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                      கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக