செவ்வாய், 24 ஜூலை, 2018

வணங்குகின்றோம்!!!வரவேற்கின்றோம்!!!

ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நமது சிரவை ஆதீன தவத்திரு. குருமகா சன்னிதானங்கள், குருவருளாலும், திருவருளாலும் பயணத்தை இனிதே நிறைவு செய்து  (19-07-2018) அன்று மடாலயம் திரும்பினார்கள்
                                     


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக