சனி, 15 பிப்ரவரி, 2014

சரவணபவ மந்திரம்



ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம் சரவணபவ தேவாய ஸ்வாக !


திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 16

முறைஜெபித்து கற்பூரம் அணைந்தவுடன் விபூதியை இட்டுக் கொள்ளலலாம்.

இதனால் சகல வினைகளும் தீரும். சத்ரு பயம் நீங்கும்.

வேல் வடிவம் தங்கம்,வெள்ளி அல்லது செப்பு ஆகியவற்றில் ஏதெனும்

ஒன்றில் செய்து வழிபடலாம்.வேலின் மத்தியில் சிவப்பு கல்

பதிக்கப்பெற்றால் இன்னும் சிறப்பு.

வண்டியில் வத்து வழிபட நன்மை பயக்கும்.விபத்து நேராது.அதற்கு முன்

வேலினை பூஜை அறையில் வைத்து 45 நாட்கள் மந்திரம் ஜெபித்து வழிபடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக