சனி, 15 மார்ச், 2014

சர்வ தோஷ நிவாரணமந்திரம்

                              ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்


‘ஓம் நமோ பகவதே விஷ்ணவே 

ஸ்ரீ சாளக்ராம நிவாஸினே 

சர்வா பீஷ்ட பலப்ரதாய 

சகல  துரித நிவாரினே 

சாளக்ராமாய  ஸ்வாஹா’ 



இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு

ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவாரணியாகச்

செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாகத் தெரிந்து

கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக