ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ராமேஸ்வரத்தில் சிரவை ஆதினம் !






ராமேஸ்வரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் . திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இன்று 26.10.2015 திங்கட்கிழைமை குடமுழுக்கை நடத்துகிறார்கள்.


அதேபோல் இன்று மாலை திருமறைக்காடு செல்கிறார்கள். சுவாமிகளை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும்  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றோம்.



                                             ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக