புதன், 28 அக்டோபர், 2015

கோவை ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியில் குரு பூஜை !





கோவை ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளி குரு பூஜைக்கு தலைமை வகித்த சிரவை ஆதீனம் கோவை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடத்தப்படும் விளாங்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா பள்ளியில் நடைபெற்ற மாத்ரு பூஜை, குரு பூஜையில் சிரவை ஆதீனம்  தவத்திரு. குமர குருபர சுவாமிகள் தலமை வகித்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, அங்கு இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அருளாசி வழங்கினார்கள்.


நமது ஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் சார்பாகவும்,  நமது கௌமாரப் பயணம் இணையத்தின் சார்பாகவும் சிரவை ஆதீனத்தை வணங்கி மகிழ்கின்றோம்.

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக