திங்கள், 26 அக்டோபர், 2015

ராமேஸ்வரத்தில் சிரவை ஆதினம் தலைமையில் பைரவருக்கு குடமுழுக்கு விழா !







ராமேஸ்வரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி இன்று 26.10.2015 குடமுழுக்கு பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. அதில் நிகழ்வுகள் சில.....


                                   
                                  குடமுழுக்கு பூஜையில்  குமர குருபர சுவாமிகள் அவர்கள்




                                     

அடியார்களுடன் ஆலோசனையில் குமர குருபர சுவாமிகள் அவர்கள்

 எங்கள் குருநாதர் திரு ஜெகதீஸ்வரன் சுவாமிகள் மற்றும் ஞானஸ் கந்தா ஆசிரமம் சார்பாக தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் .


                                         ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும்               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக