வியாழன், 22 அக்டோபர், 2015

கௌமார மடாலயத்தில் எழுத்தாணிப்பால் விழா !


மன்மத ஆண்டு குரு வாரத்தில் விஜயதசமியாகிய இன்று கோவை சரவணம்பட்டி கௌமாரமடாலயத்தில் சிரைவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில்  எழுத்தாணிப்பால் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தோடு  100 குழந்தைகள் எழுத்தாணிப்பால் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


 சிரைவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்   தீப ஆராதனை செய்யும் காட்சி.



குமரகுருபர சுவாமிகள் எழுத்தாணி கற்பிக்கும் காட்சி.


எழுத்தாணிப்பால் விழாவில் கலந்துகொண்ட பெற்றோர் மற்றும் குழந்தைகள் 

ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக