புதன், 8 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 4


தீராத வினையெல்லாம் தீரும்
தீராத வினையெல்லாம் தீரும்
வாகை சூடி தோகையாடி வரும் - வெற்றி வாகை சூடி தோகையாடி வரும்  வேலனை வணங்கிட தீராத வினையெல்லாம் தீரும்..

விளையாத விளைவெல்லாம் விளையும்(2)
புரியாத பொருளெல்லாம் புரியும்
காணாத காட்சியெல்லாம் காணும்

சூரர் வதம் கொண்டு சேவற்இடங்கொண்டு
வாகை சூடி தோகை நின்றாடும் வேலனை வணங்கிட தீராத வினையெல்லாம் தீரும்..(2)

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

சிவாயநம!




நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

2 கருத்துகள்: