செவ்வாய், 14 ஜூலை, 2020

கந்தன் மீது கவியமுது - 6


கற்பகத்தருவே கருணையங்கடலே கந்தனே உனை மறவேன்

அறுமறை போற்றும் திருமுறை நீயே
அமரர்கள் போற்றும் ஈசனின் சேயே

காண்பதெல்லாம் உன் திருமுகமே
கற்பதெல்லாம் உன் திருப்புகழே

அறுப்பெரும் சுடரே அற்புதமே
சிரம் தாழ்ந்து (நான்) வணங்கும் பொற்பதமே!

நன்றி:
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
 நா. ராஜா,
(தகடூர்) தருமபுரி.

1 கருத்து:

  1. ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்..ஓம் ஸ்ரீ குருவே சரணம்

    பதிலளிநீக்கு