சனி, 4 ஜூலை, 2020

குரு பூர்ணிமா

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!


உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதி குருவாக விளங்கக் கூடிய முருகப் பெருமானை வணங்கி அந்தியூர், புதுக்காடு, மலைக்காரன் தோட்டம் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டும், அங்கு வருகின்ற பக்தர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப ஜீவநாடியில் தோன்றி வாக்கு உரைக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்திக்கு அபிடேகம், ஆராதனைகள் செய்து அங்கு வருகின்ற பக்தர்களுக்கு ஜீவநாடி மூலம், பல்வேறு அதிசயங்களை உரைத்துக் கொண்டு இருக்கும் எங்கள் குருநாதராகிய ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகளை குரு பூர்ணிமா நன்னாளில் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.🙏🙏🙏


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்கள்.

1 கருத்து:

  1. ஓம் குருவே சரணம்...குருவருளையும் திருவருளையும் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொள்வோம்...ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்...

    பதிலளிநீக்கு