திங்கள், 1 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 2


நாடியை பக்தி இல்லாதவர்க்கு உரைக்கக் கூடாது.

வக்ர புத்தியுடன் சோதித்து பார்ப்பவர்க்கும் உரைக்கக் கூடாது.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்க்கும் உரைக்கக் கூடாது.

அவ்விதம் உரைத்தால் உரைத்தவனுக்கும் இழுக்கு.

இங்கு படிக்கும்போது கேட்டு விட்டு வெளியே சென்று வாய்க்கு
வந்தபடி பேசுபவர்கள் எங்களுக்குத் தெரிந்தே
சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்த தொடரை எழுதுவதற்கே
பல முறை உத்தரவு கேட்டு சித்தர்களும், முருகப் பெருமானும் சரி என சம்மதம் தந்ததால்தான் எழுதுகிறோம்.

ஏனெனில் பல பேர் படிப்பதால்
அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்.

அவர்களின் கசப்பான
அனுபவங்கள் நாடி மீது வெறுப்போடு இருப்பவர்கள், நம்பிக்கை அற்றவர்கள்
இதைப் பழித்துக் கூறி சித்தர்கள் சாபத்தைப் பெற நேரலாம்.

எனவே அடியேன் கேட்டுக் கொள்வது என்னவெனில் நம்பிக்கை
இல்லாதவர்கள்
இந்த தொடரைப் படிக்கவே வேண்டாம்.

நம்பிக்கையுடன் படிக்கும்போது
பல கஷ்டங்கள் தீருவதை உணர்வீர்கள்.

ஏனெனில் இந்தத் தொடரில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் சித்தர்களின் அருளால்
செதுக்கப்படுபவை

எனது அத்துனை கட்டுரைகளும் பூஜை
அறையில் தானாக
எழுதும் முறையில் (AUTO WRITTING) கிடைக்கின்ற
முத்துக்கள். 


பயன்படுத்தினால் நிச்சயம் மேன்மைகளைக் காண்பீர்கள்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

10 கருத்துகள்:

  1. Om guruve thunai...om muruga potri
    ...om jagadeeshwaran gurunaathare potri

    பதிலளிநீக்கு
  2. auto writing போன்ற அற்புத தெய்வீக கலையை கருணையுடன் அருள்பாலித்து வரும் கந்தனே வடிவான குருவே போற்றி.ஓம்ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ...

    பதிலளிநீக்கு