திங்கள், 8 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 4


ஜீவ நாடி படிப்பதற்கு எந்தத் தகவலையும் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் சில நேரங்களில் நம் கேள்விக்கு உரிய பதில்களை துல்லியமாக பெற நாடி படிப்பவர் வந்து அமருபவர்களின் கேள்வியை நன்கு உள்வாங்கிக் கொண்டு பிரார்த்தனை செய்தால் 100 % பலன்கள் வருவதை அனுபவத்தில் காண்கின்றோம்.

சுருங்கச் சொல்வதென்றால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் மற்றவர்க்கு ஏற்படுவதில்லை.

அதேபோல் பலன்கள் நடக்கும் விஷயத்தில் நாடியில்
வந்த ஆலய தரிசனங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் பலன்களும் நடப்பதில்லை.

சென்ற ஜென்ம தீவினை அதிகம் உடையவர்கள் பல
ஆண்டுகள் பரிகாரங்கள் செய்கின்ற நிலைகளும் ஏற்படுகின்றன.

இது பொறுமையான
அதே சமயத்தில் உறுதியான வழிமுறை. அவசரம் கூடவே
கூடாது.

நாடி பார்த்து விட்டால் மட்டும் போதும் நாம் சும்மா இருந்தாலே நடக்கும் எனும் கருத்து ஏற்புடையதல்ல.


கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், 
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

1 கருத்து:

  1. அவரவரின் கர்மவினைக்கு ஏற்று அருள் செய்யும் கந்தன் அருளே அருள்..ஜீவநாடி பரிகாரம் ஆண்டவன் கூறும் பரிகாரம்..இது முற்றிலும் உண்மை.அனுபவித்தவர்க்கே அறியும் உண்மை‌‌. ஓம் ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ

    பதிலளிநீக்கு