திங்கள், 25 ஜனவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 20ம் ஆண்டு தைப்பூச பெருவிழா !

அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி தைப்பூசத்தில் தங்க கவசத்தில் அலங்காரக் காட்சி
அந்தியூர் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 20ம் ஆண்டு தைப்பூச பெருவிழா முருகப்பெருமானின் அருளாசியினாலும்,கௌமார குருமார்களின் ஆசிர்வாதத்தாலும்,ஸ்ரீஸ்கந்த உபசாகர் சுவாமிகள் அவர்களுடைய தலைமையில் மிகச்சிறப்பாக   இனிதே  நடந்தது. விழா நிகழ்வுகளின் சில காட்சிகள் கௌமாரபயண  வாசகர்களுக்காக  வெளியிடுகின்றோம்.

                                                 
 ஸ்ரீஸ்கந்த உபாசகர்  சுவாமிகள் அவர்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குதல்.


              தைப்பூச பெருவிழாவில் பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்த காட்சி .
கொடி பூஜை 
பக்தர்களுக்கு ஆசி வழங்கும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் 
 ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் குரு பரம்பரையான அருணகிரி நாத சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் ஆகிய குரு மகான்களுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் குரு பூஜை செய்தல்
விநாயகர் வழிபாடு


                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
                                               சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக