திங்கள், 25 ஜனவரி, 2016

கௌமார மடாலய தைப்பூச தேர்ப் பெருவிழா காட்சிகள்

கோவை கௌமார மடாலயத்தில் தைப்பூச தேர்ப் பெருவிழா சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற்று கிடைத்தற்கரிய பெறும் பேறு பெற்றார்கள். கண்ணினால் நல்ல காட்சி. அதைக் கண்டால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம். இதோ அந்த விழா நிகழ்வுகளில் சில காட்சிகள்.
ஆராதனை செய்யும் ஆதீனம் அவர்கள் 
திரளாக வந்த முருக பக்தர்கள் கூட்டம் 
தைப்பூசத் தேரில் என் குருவும் குமர குருபரக் கடவுளும்
                                தேர் முன் பார் போற்றும் எம் ஞானதேசிகர் அவர்கள்
எம் ஞானதேசிகரைச் சுற்றி ஆடி வரும் அழகுக் காவடிகள்

சிரவை ஆதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக