செவ்வாய், 15 டிசம்பர், 2015

20.12.2015 அன்று கழுகு மலையில் மலர்க்காவடிப் பெருவிழா

20.12.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலமையில் விருதுநகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் கழுகு மலையில் மூன்றாம் ஆண்டு மலர்க்காவடிப் பெருவிழா சிறப்பாக நடக்க இருக்கின்றது. இந்த முருக பக்தர்கள் பேரவையைத் தோற்றுவித்தவர் சிரவை ஆதீனம் மூன்றாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் ஆவார்கள்  தமிழகத்தின் தலை சிறந்த ஆதீனங்களின் குருமுதல்வர்கள் கலந்து கொண்டு இந்த விழாவைச் சிறப்பு செய்கின்றார்கள். நமது கௌமாரபயணம் வாசகர்கள் தவறாமல் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த நிகழ்வினை விருது நகர் மாவட்ட முருக பகதர்களாகிய  நமது நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
                                          மலர்க்காவடிப் பெருவிழா அழைப்பிதழ்





 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

என்றும் என் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக