திங்கள், 7 டிசம்பர், 2015

மடாதிபதிகள், துறவியர்கள் வேண்டுகோள்

கோவையில் இருக்கும் ஆனைமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சேலைகள் ஏராளமாக உள்ளது.அவைகளை மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என மடாதிபதிகள் துறவியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பிறருக்கும் இச்செய்தியை பதிவு செய்யவும். 

நன்றி:சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக